Tuesday 7 February 2012

Part Time Job With My Earning Proof.

அன்புள்ள நண்பர்களுக்கு இனிய வணக்கம்.

நாம் செய்யும் அன்றாடச் செலவுகள் மூலம் நமக்கே வருமானம் வருவதை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா??????


Nmart  என்றொரு பல்பொருள் அங்காடியை இந்தியா முழுவதும் திறந்து கொண்டு இருக்கிறார்கள்.
(இதன் தலைவராக உலக மனித உரிமை கழகத்தின் ஆசிய பிரிவு சேர்மனான திரு.ஷெகாவத் என்பவர் உள்ளார்)

இங்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் மளிகை பொருட்கள், ஆடைகள், அழகு சாதனப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், காய்கறிகள் ஆகியவை குறைந்த விலையில் விற்பனை செய்கிறார்கள்.
 


இதில் இணைய வேண்டும் என்றால் முதலில் 5500 NMARTக்கு பணமாக செலுத்த வேண்டும்.

சரி இதன் மூலம் நமக்கு கிடைக்கும் பயன்கள் என்னென்ன என்று பார்த்தால்........
1)மாதம் ரூ 220 வீதம் 48 மாதங்களுக்கு இலவச கூப்பன்கள் கிடைக்கும்.அதன் மூலம் நாம் நமக்கு தேவையான பொருட்களை இங்கு வாங்கிக் கொள்ளலாம்.
இதன் மொத்த மதிப்பு
(48*220=10560ரூபாய்)
2)பிறகு இங்கு ஒவ்வொரு மாதமும் ரூ1500க்கு கடனுக்கு பொருட்களை வாங்கலாம்.கடனை அடுத்த மாதம் 15ந் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
3) இப்படி நாம் 48 மாதங்களுக்கு வாங்கினால் 49வது மாதம் போனஸ் என்று ரூ 11000 கிடைக்கும்.












4)இதன் மூலம் நாம் 5 விதங்களில் வருமானம் பெற முடியும்.

a) BINARY INCOME:















நமக்கு கீழாக 1 ஜோடியை நாம் அறிமுகப்படுத்துவதன் மூலம் நமக்கு ரு600 கிடைக்கும்.அதிகபட்சமாக வாரம் ரூ60000 வரை இந்த முறையில் நாம் சம்பாதிக்க முடியும்.


b) SPILL OVER INCOME:
















நாம் அறிமுகம் செய்த இரண்டு பேருக்கும் மேலாக நாமே அறிமுகப்படுத்த விரும்பினால் ஒருவருக்கு கூடுதலாக ரூ200 வீதம் ஒரு ஜோடிக்கு ரூ1000
(600+(2*200)) கிடைக்கும்.


c) ROYALTY:

















நமக்கு கீழே 100 ஜோடி சேர்ந்த பின் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட ஒரு தொகை நமக்கு வருமானமாக கிடைக்கும். இதற்கு மாதா மாதம் இடம் வலம் 20 பேரை புதிதாக சேர்க்க வேண்டும்.

d) REPURCHASE INCOME:












நாமும் நம் குழுவினரும் (15 நிலைகள் வரை) NMARTல் பொருட்களை வாங்குவதன் மூலம் 0.16% முதல் 1% வரை நமக்கு கமிஷன் மூலம் வருமானம் கிடைக்கும்.

e) REWARD AND AWARD:























நமக்கு கீழாக ஒவ்வொரு ஜோடியை நாம் சேர்க்கும் போதும் நமக்கு கிடைக்கும் பரிசுகள்
10 ஜோடி-SAMSUNG MOBILE PHONE
25 ஜோடி-PERSONAL DESK TOP
50 ஜோடி-MOTOR BIKE
100 ஜோடி-PLASMA TV+HOME THEATER
250 ஜோடி-GOLD WORTH RS 160000
500 ஜோடி-CAR WORTH RS 300000
1000 ஜோடி-MAHINDRA XYLO BM
1500 ஜோடி-REAL ESTATE WORTH RS 900000
2000 ஜோடி-SKODA BM
3500 ஜோடி-GOLD WORTH RS 2000000
5000 ஜோடி-ROW HOUSE WORTH RS 3100000
 

இப்போது இந்த திட்டத்தை பற்றி முழுமையாக நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள்.
சரி இதில் எனக்கு ஏற்பட்ட சந்தேகங்களும் அதற்கு கிடைத்த பதில்களும்:


1)கேள்வி: நான் இந்த மாதம் கூப்பனை பயன்படுத்தவில்லையெனில் என்னவாகும்?
பதில்: இந்த மாதம் உள்ள ரூ220 அடுத்த மாதம் நமது கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படும். இப்படி மாதாமாதம் நமது கணக்கில் சேர்ந்து கொண்டிருக்கும்



2)கேள்வி: நான் சேர்த்த நண்பர்களின் விவரங்கள் மற்றும் பொருள் வாங்கியதன் மூலமாக எனக்கு கிடைத்த வருமானங்கள் ஆகிய தகவல்களை எங்கே தெரிந்து கொள்வது?
பதில்: இதில் உறுப்பினராக சேர்ந்த பின் அவர்கள் நமக்கென ஒரு கணக்கை ஆரம்பித்து தருவார்கள். அதில் எல்லா தகவல்களையும் பெற முடியும்.


3) கேள்வி: தற்போது எங்கெல்லாம் இந்த NMART SUPER MARKET உள்ளன?
பதில்: இந்தியா முழுவதும் 200 க்கும் மேற்பட்ட இடங்களில் கடைகள் உள்ளன.
தமிழ்நாட்டில் சேலம், காஞ்சிபுரத்தில் கடைகள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
அடுத்த 3 வருடங்களில் இந்தியா முழுவதும் 11000 NMART SUPER MARKET வர உள்ளன.
குறிப்பாக சென்னையில் பல இடங்களில் அடுத்த 4 மாதங்களில் வர இருக்கிறது.


4)கேள்வி:சரி நான் சென்னையில் கடை திறந்த பிறகே சேர்ந்து கொள்ளலாமா?
பதில்:இதை என்னுடைய நண்பரிடம் கேட்டபிறகு அவர் தனது கணக்கை எனக்கு காண்பித்தார்.
அதில் அவர் 1 வருடத்திற்கு முன் இதில் உறுப்பினராகியுள்ளார்.(குறிப்பு:அப்போது தமிழ்நாட்டில் எங்கேயும் NMART கிடையாது)
ஆனால் இப்போது அவருக்கு கீழே 1000க்கும் மேற்பட்ட அவரது நண்பர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அவர்கள் மூலம் அவர் சம்பாதித்தது வருடத்திற்கு தோராயமாக 250000 ரூபாய்.மாதத்திற்கு அவரது வருமானம் வருமானம் தோராயமாக 20000 ரூபாய்.இதன் மூலம் அவர் என்னிடம் சொன்னது நானும் தமிழ்நாட்டில் NMART SUPER MARKET  திறந்தபிறகு நாம் சேர்ந்து கொள்ளலாம் என நினைத்திருந்தால் இந்த அளவு பணத்தை என்னால் சம்பாதித்திருக்க முடியாது. 1000 நண்பர்களையும் சேர்த்திருக்க முடியாது என்றார்.


5)கேள்வி: சரி நம்மை சேர்த்து விடுவதால் அவர்களுக்கு என்ன லாபம்?
பதில்: நமது எண்ணிக்கை அதிகமாவதால் நிரந்தர வாடிக்கையாளர்களை அவர்கள் அதிகமாக பெறுகிறார்கள் அதன் மூலம் அவர்களுடைய விற்பனையும் அதிகரிக்கும் அதன் மூலம் அவர்கள் லாபத்தை பெருக்கிக் கொள்வார்கள்.


6) கேள்வி: சரி அவர்களுக்கு கிடைக்கும் லாபத்தை நமக்கே குடுத்துவிட்டால் அவர்களுக்கு எப்படி வருமானம் கிடைக்கும்?
பதில்: எ.கா: ரிலையன்ஸ் நிறுவனத்தை எடுத்துக் கொள்ளலாம்.
உலக அளவில் பெரும் கோடீஸ்சுவர்களான அவர்கள் ஏன் ரிலையன்ஸ் ஃபிரெஸ் என்ற பல்பொருள் அங்காடியை ஆரம்பிக்க வேண்டும்? ஏனென்றால் இதில் தான் லாபம் அதிகமாக இருக்கிறது. NMARTம் அதற்காகத்தான் லாபம் வரும் ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து தானும் லாபம் பார்த்து தனக்கு கிடைக்கும் லாபத்தின் ஒரு பகுதியை தனது வாடிக்கையாளர்களுக்கு பிரித்து கொடுக்கிறது.

7) கேள்வி: சரி நான் 2பேரை சேர்த்த கமிஷன் எனக்கு கிடைக்க எவ்வளவு நாள் ஆகும்?
பதில்: ஒவ்வொரு வாரம் புதன்கிழமை நமது வங்கி கணக்கிற்கு வந்துவிடும்.  


MY EARNING PROOF
















நீங்களும் இதில் சேர்ந்து உங்களுக்கு தேவையான வீட்டு பொருட்களை குறைந்த விலையில் வாங்கி அதன் மூலம் பணம் சம்பாதிக்க விரும்பினால்


தொடர்பு கொள்ளுங்கள்
9566273988

1 comment: